Category Archives: Pramil Writings

கால சுப்ரமணியத்தின் “மேலே சில பறவைகள்” – முன்னுரை : பிரமிள்

கால சுப்ரமணியத்தின் “மேலே சில பறவைகள்” – முன்னுரை : பிரமிள் ‘திரிநிலை’ கவிதை 1975-இல் எழுதப்பட்டிருக்கிறது; இதே காலகட்டத்தியவை, ‘ஐந்து கவிதைகள்’-இன் முன் நான்கு பத்திகள் மற்றும் ‘சுரணை’. ‘ஐந்து கவிதை’களின் வீர்யம் சற்றே குறைந்ததாக இருந்தாலும், விசேடமானது. இவற்றுள் ‘திரிநிலை’ கவிதையுடனேயே கால சுப்ரமணியத்தின் கவிதைகள் எனக்குப் பரிச்சயமாயின என்று ஞாபகம். இக்கவிதையில் … Continue reading

Posted in Poems by Kaala Subramaniam, Pramil Writings | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக